இராமுவின் கிறுக்கல்கள்
பொய்மை பேசாது இருக்கவேண்டும்!! பெருநெறி பிடிந்தொழுகவேண்டும் !!
Friday, 10 March 2017
அரளிப்பாறை
›
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.அதுபோல் செட்டிநாட்டின் ஒரு அங்கமாகவும் பாண்டிய நாட்டின் ஒரு அங்கமாகவும் விளங்கும் அரளிப்பறை ஆ....
Saturday, 11 July 2015
ஆ.தெக்கூர் மீனாட்சி சுந்தரர்
›
எங்கள் ஆ.தெக்கூர் நகரில் உறைகின்ற மீனாட்சி சுந்தரரின் மீதும் எழுதிய என்தன் சிறுகவிதை தெக்கூர் நகரசிவன் கோவில் தெக்கூர் நக...
Wednesday, 8 July 2015
நடுவீட்டுக் கோலம்
›
கோலமீது கோலமீது அழகான கோலமீது பச்சருசி மாவுகொண்டு தீட்டும் கோலமீது நகரத்தாரின் தனித்துவ கவின்மிகு கோலமீது ஆச்சிகள் கைவண்ணத்தில் மிளிர...
Saturday, 13 December 2014
அழகிய மார்கழித் திங்கள்
›
மார்கழிமாத நிகழ்வு பற்றி ஒரு சிறு கிறுக்கல் . அழகிய இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தின் தமிழகத்தில் நிகழ்பவைகள் மாதமீது மாதமீது கன்னியர...
Tuesday, 2 December 2014
என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 2
›
சாயவனம் (திருச்சாய்க்காடு) சாயாவனம் இந்த தலம் பூம்புகாருக்கு அருகில் உள்ளது. ஆடிமாதம் பூம்புகார் நகரில் பட்டினத்தார் விழாவினை காணச்செல்...
Sunday, 30 November 2014
கடற்கரையில் விந்தையா மாந்தர்கள்
›
சென்னையின் முக்கியமான ஒரு பகுதியின் வழியாக வாரத்தின் தொடக்க நாளான ஞாயிறு அன்று காலையில் என் நண்பனுடன் ஈருருளியில் (பைக்...
Monday, 24 November 2014
என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 1
›
நான் கண்ட என்மனதில் நீங்கா இடம்பெற்ற ஆலயம் பற்றிய வராலாறுகள் சிறப்புக்கள் பற்றி தொகுத்து இங்கு எழுத முயல்கிறேன் .அப்படி ஒரு ஆலயம் இந்த திர...
1 comment:
‹
›
Home
View web version