Friday 24 October 2014

என் கற்பக விநாயகர்



ஆரியர்களும் வடநாட்டவர்கள் கொண்டுவந்த கணபதிக்கோ நான்கு கரங்கள் எங்கள் தமிழர்கள் கொண்டாடி தொழுத விநாயகருக்கோ இரண்டே கரங்கள் எங்கள் கற்பகக்தருவிற்கும்  என் முதல் வணக்கங்கள் உலகின் மிகப்பழம்பெரும் கணபதி எங்கள் கற்பகவிநாயகரே பிள்ளையார்பட்டி கற்பகம் அல்ல அல்ல குறையாத வரங்களை தரும் வள்ளல்

கற்பகக் தெய்வத்தின் மீது என் முதல் கவிப்பா





               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 



                                                               - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு



No comments: