Tuesday 31 May 2022

பொன்னிலவு

விளம்பி யாண்டில் வந்த வெண்நிலவாம்!
சிங்காரவேலர் திருவருளால் முன்நின்று
நலம்பெரும் 
அருமைமனம் கொண்ட நல்முத்தே 
நல்மணியே !
எங்கள் பெயர்விளங்க வந்த மாதரசியிவள் !!
மாநகர் சிராவாயலில் பெரும் செல்வத்தை 
தென்மதுரைச் சங்கத்தில் தேனமுதாய் இனிக்கின்ற
தீந்தமிழ் கொண்டே வாழ்த்துகள் தருகின்றோம்!
பொன்னம்பலத்தான் அருளோடு வாழிய பல்லாண்டு!!
வேணும் மலையாளத் தொட்டியத்து கருப்பர் துணை

#அன்புடைய__அம்மான்
இராம.நா.இராமநாதன்..


No comments: